Thursday, September 30, 2010

திருப்பு முனை தந்திடும் தீர்ப்பு நாள்
இன்னும் அரை மணி நேரத்தில் தீர்ப்பு வந்திடும்
மசூதி வரவேண்டும் என்றால் பா ஜ க மீண்டும் ஆட்சிக்கு வரும்
கோயில் வரவேண்டும் என்றால் பயங்கரவாத தாக்குதல் அதிகரிக்கும்
நியாயம் இந்துக்கள் பக்கமும் சட்டம் முஸ்லிம்கள் பக்கமும் இருக்கலாம்.
இப்போதைக்கு ஓயாது இந்த பிரச்சினை . உச்ச நீதிமன்றம் எத்தனை ஆண்டுகள்
எடுத்துக்கொள்ளுமோ?
தீர்ப்பை விவாதிக்க நாடு தயாராகட்டும் .   எல்லா தரப்பு வாதங்களுக்கும்
தீர்ப்பில் பதில் கிடைக்கும் என்று நம்புவோம். 
வன்முறையை தூண்டுவோர் அடக்கப் படவேண்டும்.
ஒருகோயிலில் ராமரை அடக்கி வைக்க முடியாது. அதேபோல் ஒரு
பள்ளிவாசலில் அல்லாவை முடக்கி விடவும் முடியாது.
இந்த இரண்டையும் நம்பி இருவரும் இல்லை.
இவர்களை வைத்து அரசியல் செய்வோர்தான் குற்றம் செய்தவர்கள் ஆவார்கள்.
அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவே இந்த தீர்ப்பு பயன்படும்.